Monday, August 20, 2007

நம் சமுக மக்களுக்கு எங்கள் வணக்கம்



























சென்னையில் வாணியர் சமுகத்தினை மிகவும் பிற்படோர் பட்டியலில் சேர்க்ககோரி ஜுலை25 அன்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 50000-க்கும் மேற்பட்ட வாணிய மக்கள் கலந்து கொண்டனர்.நம் இனத்தில் இப்படி ஒரு எழுச்சியா?என பலரும் வியந்தனர்.