Monday, June 02, 2008

சாதனை மாணவர்கள்

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்

1.சென்னை கொண்டித்தோப்பு -S.மகேஷ் குமார் (448/500)
2.சென்னை திருவல்லிக்கேணி- D.வசந்த்குமார் (374/500)


+2 தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்
1.சென்னை ஆவடி-K.ப்ரியா(1108/1200)
2.சென்னை மயிலாப்பூர்-S.K.யோகேஷ்வரன்(997/1200)
3.மந்தைவெளி, S.அஸ்வினி


புதுக்கோட்டை மாவட்டம் திரு.K.முரளீஸ்வரன் BE.,அவர்கள்
BE(Computer science and engneering) பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.மேலும் அவர் பள்ளி,கல்லூரியில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்ற அவருக்கு நமது VYWA வின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.