எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்
1.சென்னை கொண்டித்தோப்பு -S.மகேஷ் குமார் (448/500)
2.சென்னை திருவல்லிக்கேணி- D.வசந்த்குமார் (374/500)
+2 தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்
1.சென்னை ஆவடி-K.ப்ரியா(1108/1200)
2.சென்னை மயிலாப்பூர்-S.K.யோகேஷ்வரன்(997/1200)
3.மந்தைவெளி, S.அஸ்வினி
புதுக்கோட்டை மாவட்டம் திரு.K.முரளீஸ்வரன் BE.,அவர்கள்
BE(Computer science and engneering) பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.மேலும் அவர் பள்ளி,கல்லூரியில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்ற அவருக்கு நமது VYWA வின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Monday, June 02, 2008
Sunday, June 01, 2008
வாணியர்செட்டியார் சமூக மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
வாணியர் செட்டியார் சமூகத்தை சேர்ந்த மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக அதிக மதிப்பெண் பெற்றவர்களும்,வேறு தனித்திறமைகள் கொண்டவர்களும் தங்களுடைய விவரங்களை நமது சங்கத்தில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
முகவரி-P.தர்மலிங்கம்,செயலாளர்,
வாணியர் இளைஞர் நலச் சங்கம்
374,அவ்வை சண்முகம் சாலை,
திருவல்லிக்கேணி,சென்னை-600005
e-mail:vaniyar.welfare@yahoo.co.in
முகவரி-P.தர்மலிங்கம்,செயலாளர்,
வாணியர் இளைஞர் நலச் சங்கம்
374,அவ்வை சண்முகம் சாலை,
திருவல்லிக்கேணி,சென்னை-600005
e-mail:vaniyar.welfare@yahoo.co.in
Subscribe to:
Posts (Atom)